சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று (19) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை இந்த சட்டப்படி வேலை நடவடிக்கை இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக, 4,000க்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM