பாடசாலை மாணவர் மீது பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதல்!

17 Mar, 2024 | 12:25 PM
image

பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில், சந்தேக நபரால் தனது மகன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சந்தேக நபரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி பாடசாலை முடிந்து இந்த மாணவன் பாதுராகொட நகரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருந்த போது சந்தேக நபரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கபபட்ட மாணவன் பாதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் ,மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07