இந்திய மீனவர்கள் 8 பேர் விடுதலை

Published By: Priyatharshan

17 Mar, 2017 | 10:08 AM
image

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்துள்ளனர்.

குறித்த 8 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோரக் காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இந்த நடவடிக்கையில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சீ.ஜீ.47” கடற்படைக் கப்பலும் இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான “அப்ஹீக்” என்ற கடற்படைக் கப்பலும் பயன்படுத்தப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் கடந்த 14 ஆம் திகதி பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04