நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு வழிபாட்டுக்காகச் சசென்ற 38 பேர் பயணித்த பஸ் நேற்று சனிக்கிழமை (16) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவியவந்துள்ளது .
நெல்லிகலயிலிருந்து புடலுஓயா நோக்கி பயணித்த பஸ்ஸை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது .
விபத்தினால் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவிற்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் .
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM