வறட்சியான வானிலை காரணமாக 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வரக்காபொல, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் வாழும் 3,000 குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில் , இந்தக் குடும்பங்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற உதய ஹேரத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM