போதைப்பொருளுடன் இராணுவ லெப்டினன்ட் கைது

13 Mar, 2024 | 03:49 PM
image

பொரலஸ்கமுவ பகுதியில் இராணுவ லெப்டினன்ட் ஒருவர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தள்ளது. 

குருவிட்ட  இராணுவப் படையணியில் கடமையாற்றும் லெப்டினன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார் . 

அவரது காற்சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00