பொரலஸ்கமுவ பகுதியில் இராணுவ லெப்டினன்ட் ஒருவர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தள்ளது.
குருவிட்ட இராணுவப் படையணியில் கடமையாற்றும் லெப்டினன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
அவரது காற்சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM