இலங்கையை வம்சாவளியாகக் கொண்ட தம்பதியின் சடலங்கள் அவுஸ்திரேலியாவில் மீட்பு!

13 Mar, 2024 | 02:02 PM
image

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், வாரென்டைட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு  அருகில்  இலங்கை வம்சாவளியினரான  தம்பதியினரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடகிழக்கே வாரென்டைட்டில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகில் நேற்று (12) காலை தம்பதியினரின் உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன.

தம்பதியினருக்குச் சொந்தமானது என்று கூறப்படும் காரின் உள்ளே ஒரு சடலமும் மற்றொன்று அருகிலும்  கண்டெடுக்கப்பட்டன.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 70-80 வயதுக்கு இடைப்பட்ட வயோதிப தம்பதியரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14