கொழும்பு தனியார் வைத்தியசாலை தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்!

Published By: Vishnu

12 Mar, 2024 | 05:34 PM
image

கொழும்பில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (12) மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

கொழும்பில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர்களுக்கு அழைப்பாணை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவுக்கு பிறப்பிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மாளிகாகந்த பிரதான நீதவான் இந்த அறிவித்தலை வழங்கினார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தம்மித கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது முதலை

2026-03-12 16:36:12
news-image

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது...

2026-03-12 16:27:47
news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் மின்சார சபை பொறியியலாளர்...

2026-03-12 16:23:50
news-image

இந்த ஆண்டு 'சிசு சரிய' சேவையில்...

2026-03-12 16:19:17
news-image

மட்டு. மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-03-12 15:42:14
news-image

ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர்...

2026-03-12 15:31:36
news-image

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்...

2026-03-12 15:27:26
news-image

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி...

2026-03-12 15:27:01
news-image

யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி...

2026-03-12 14:32:42
news-image

கண்டியில் பாடசாலை பணிப்பாளரின் வாகனம் மோதி...

2026-03-12 14:22:29
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-12 14:14:39
news-image

​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் என்பது...

2026-03-12 14:00:02