கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

12 Mar, 2024 | 03:40 PM
image

ரூபவாஹினி  கூட்டுத்தாபனத்துக்கு  ஜிஐ குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு  சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள்  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க  இன்று (12) நிராகரித்தார்.  

வழக்கை ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் விசாரணை  திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்ததாக, முதல் பிரதிவாதி ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு   ஜிஐ  குழாய்களை 9,90,000 ரூபா விலையில் அதன் விளம்பரத் திட்டத்துக்கு கொள்வனவு செய்ததன்  மூலம்   அரசாங்கத்துக்கு  நஷ்டத்தை ஏற்படுத்தியதாக  இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழு  இவர் மீது குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய வீடியோக்களையும் உயர்தரத்தில் பார்க்க யூடியூப்பில்...

2025-11-07 18:11:30
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43