நானுஓயா, கர்னட் தோட்டப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசித்துவந்த 109 பேர் அகற்றப்பட்டு, வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவேளை நிலவிவரும் சீரற்ற காலநிலையில், மாரும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகவும், எனினும் இன்று பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யுமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM