யுக்திய சோதனை நடவடிக்கையில் இன்று திங்கட்கிழமை (11) முதல் முப்படையினரின் உதவியை பெற்றக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை காலமும் இந்த நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM