கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?
10 Mar, 2024 | 02:17 PM

"தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நான் எதிரானவன் என்ற எண்ணம் வலுவடைந்திருந்தது. கத்தோலிக்க திருச்சபையுடன் நான் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், அவர்களும் பிறகு எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. ஒற்றையாட்சி அரசுக்கு பதிலாக ஐக்கிய இலங்கைக்கு கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலை அறகலயவில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டி நின்றவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது" என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் மாற்று பாராளுமன்றம்
26 Jan, 2025 | 06:29 PM
-
சிறப்புக் கட்டுரை
இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
26 Jan, 2025 | 06:08 PM
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
2025-01-20 13:21:04

ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
2025-01-17 17:35:47

வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
2025-01-17 11:34:31

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM