அழகுக்கலை நிலையம் என்ற போர்வையில் சூதாட்டம் ; 8 பெண்கள் உட்பட ஆண் ஒருவர் கைது

10 Mar, 2024 | 02:29 PM
image

அளுத்கம பகுதியில்  சொகுசு வீடொன்றில் அழகுக்கலை நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தில்  ஓர் ஆணையும் 8 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொஸ்கொட, பலப்பிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொகுசு மாடி வீட்டின் கீழ் தளத்தில் அழகு கலை நிலையம் நடத்துவது போன்ற போர்வையில் இந்தச் சூதாட்ட நிலையம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அளுத்கம பொலிஸாரினால் ஒருவரை உதவியாளராக பயன்படுத்தி  சூட்சுமமாக முறையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடம் சூதாட்டத்தில் போது பெறப்பட்ட  பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கைதானவர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:19:11
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11