தரம் 11 இல் நடத்தப்படும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை தரம் 10 இல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தரம் 13 இல் நடத்தப்படும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை தரம் 12 இல் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.இதேவளை , பாடசாலைகளின் 1 ஆம் தர வகுப்புகளுக்கு முன்னதாக , குழந்தைகளுக்காக விளையாட்டு வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி காரியாலயங்களை 120 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் தற்போது நாடளாவிய ரீதியில் 100 வலயக் கல்வி காரியாலயங்கள் மாத்திரமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM