க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை தரம் 10 இலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை தரம் 12 இலும் நடத்த நடவடிக்கை - அரவிந்த் குமார்

09 Mar, 2024 | 05:19 PM
image

தரம் 11 இல் நடத்தப்படும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை தரம் 10 இல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தரம் 13 இல் நடத்தப்படும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை தரம் 12 இல் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.இதேவளை , பாடசாலைகளின் 1 ஆம் தர வகுப்புகளுக்கு முன்னதாக , குழந்தைகளுக்காக விளையாட்டு வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

கல்வித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி காரியாலயங்களை 120 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் தற்போது நாடளாவிய ரீதியில் 100 வலயக் கல்வி காரியாலயங்கள் மாத்திரமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,600 க்கும்...

2025-03-20 10:32:06
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17