கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் சப்பரத் திருவிழா

08 Mar, 2024 | 01:20 PM
image

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பரத் திருவிழா நேற்று (7) இரவு இடம்பெற்றது.

15 தினங்களைக் கொண்ட இவ்வருடாந்த மகோற்சவம் கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்து, 13ஆம் திருவிழா தினமான நேற்று மாலை 7 மணியளவில் சப்பரத் திருவிழா நடைபெற்றது.

நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப் பெருமான், பிள்ளையார் மற்றும் முருகனுடன் சப்பரத்தில் ஆரோகணித்த காட்சியை பக்தர்கள் கண்டு வழிபட்டனர். 

அதனையடுத்து, இன்று (8) காலை ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன், இன்றிரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மிகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் நிகழ்த்தப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58