பொதுமக்கள் இருவர் மீது செவ்வாய்க்கிழமை இரவு (மார்ச் 05) தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இரு பொதுமக்கள் உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தத பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை (06) காலை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை அறிய இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM