பொதுமக்கள் இருவர் மீது தாக்குதல் ; உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

Published By: Digital Desk 3

07 Mar, 2024 | 03:38 PM
image

பொதுமக்கள் இருவர் மீது செவ்வாய்க்கிழமை இரவு (மார்ச் 05) தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இரு பொதுமக்கள் உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தத பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியும் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை (06) காலை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை அறிய இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29