கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

06 Mar, 2024 | 05:06 PM
image

பளை - மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர்  ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டார் . 

கைது செய்யப்பட்ட இளைஞர்  மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில்  போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் இவர் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர் . 

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதை பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன்  இளைஞன்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42