பளை - மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டார் .
கைது செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் இவர் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதை பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM