மன்னா ரமேஷை அழைத்துவர துபாய் செல்லவுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்!

06 Mar, 2024 | 01:29 PM
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘மன்னா ரமேஷ்’  என்பவரை  துபாயில் இருந்து அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று துபாய் செல்லத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

சந்தேக நபர் தனது மனைவியுடன் காரில் பயணித்த போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், இந்த விடயம் துபாய் பொலிஸாரால் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவிசாவளைப் பிரதேசத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியமை, கொலை செய்தமை, கப்பம் பெற்றமை, போதைப்பொருள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரை கண்ட இடத்தில் கைது செய்யச் சர்வதேச பொலிஸாரினால்  சிவப்பு அறிவிப்பும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46