சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்து விடுதலை!   

Published By: Vishnu

05 Mar, 2024 | 05:44 PM
image

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விடுவித்து விடுதலை செய்யுமாறு கடுவெல நீதிவான் சனிமா விஜயபண்டார இன்று (05) உத்தரவிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் இடம்பெற்ற போராட்டத்தின்போது நாட்டின் நிலைமை குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கச் சென்ற 13 சமூக ஆர்வலர்கள்  தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  மஹரகம பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர்  கடுவலை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக  ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை  உருவாக்குதல்,  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு...

2025-06-13 20:54:58
news-image

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய...

2025-06-13 22:42:13
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி...

2025-06-13 20:56:11
news-image

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்...

2025-06-13 22:32:19
news-image

இஸ்ரேலிய அரசுடன் பேணிவரும் சகல தொடர்புகளையும்...

2025-06-13 22:34:08
news-image

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றங்களால் நாட்டின்...

2025-06-13 21:31:28
news-image

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயத்தில் மலேசிய...

2025-06-13 20:54:40
news-image

மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்வதே...

2025-06-13 19:19:58
news-image

சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் நாணய நிதியத்தின்...

2025-06-13 19:16:46
news-image

மின்சார சபையின் உண்மையான நிதி நிலைமை...

2025-06-13 19:28:59
news-image

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன்...

2025-06-13 19:13:21
news-image

குளியாப்பிட்டி, உடுபத்தாவ பிரதேச சபைகளை கைப்பற்றியது...

2025-06-13 19:32:40