ஒக்டோபர் ஏழாம்திகதி தாக்குதல்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநாவின் நிவாரண அமைப்பின் பணியாளர்களும் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் வெளியிடவேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐநா மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு இஸ்ரேல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் ஆதாரங்களை வெளியிடவேண்டும் என ஐநாவிற்கான அவுஸ்திரேலியபிரதிநிதி ஜேம்ஸ் லார்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவின் மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள் ஹமாசின் தாக்குதலில் இணைந்துகொண்டனர் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் குறித்துஅவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளின் பின்னர் அவுஸ்திரேலிய உடனடியாக செயற்பட்டது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் ஐநாவின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM