பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கக் கோரும் பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

05 Mar, 2024 | 01:12 PM
image

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் கொழும்பு பௌத்தலோக மாவத்தை உள்ளிட்ட புறநகர் வீதிகளில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கறுவாத்தோட்ட  பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) நிராகரித்தார்.

அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவின் மூலம் கருத்துரிமை சுதந்திரம்  மற்றும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த அடிப்படை மனித உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 ஆவது பிரிவின் மூலம் அவற்றை  மீற முடியாது என்றும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் அலோக சேனாநாயக்க இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் சமன் ராஜபக்க்ஷ நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49
news-image

பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு ;...

2025-02-15 14:55:14
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-02-15 14:47:14