கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கீதா குமாரசிங்க இன்னும் சுவிட்ஸர்லாந்தின் பிரஜையே என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரஜை மற்றொரு நாட்டின் அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்க முடியாது என்பது உலகின் பெரும்பாலான நாடுகளின் சட்டமாகும். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல!
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறும் பட்சத்தில் கீதா குமாரசிங்க சுவிட்ஸர்லாந்தின் பிரஜாவுரிமையை திருப்பிக் கொடுத்திருக்கவேண்டும். எனினும் இதுவரை அவர் அதைத் திருப்பியளிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM