சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த பொலிஸாரால் வவுனியாவில் பதற்றம்!

03 Mar, 2024 | 03:12 PM
image

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

சாந்தனின் உடல் இன்று காலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது சாந்தனின் உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது.

அவ்வேளை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறியுள்ளனர்.

அத்தோடு, வாகன சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவிக்க, அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

அதன் பின்னர், ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை நடத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்...

2025-03-18 16:05:35
news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22