மனைவியைக் கொலை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

03 Mar, 2024 | 11:06 AM
image

மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த    ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்  சென்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எப்பாவல பிரதேசத்தைச்  சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் குறித்த நபர் நீதிமன்ற உத்தரவில் அநுராதபுரம் சிறையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு   அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில்  இடம்பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03