சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் நாகொட வலகும்புர பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனுடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதுடன் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் சார்ஜன்டின் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM