இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரை வெளியிடு

Published By: Vishnu

01 Mar, 2024 | 11:41 PM
image

இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) மேற்படி கல்லூரி நிர்வாகத்தினால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, ஊடக அமைச்சின் செயலர் அனுஷா பல்பிட்டிய ஆகியோரும் ஜனாதிபதி சட்டதரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டதரணிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முத்திரையை வெளியிட்டு வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22