இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) மேற்படி கல்லூரி நிர்வாகத்தினால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, ஊடக அமைச்சின் செயலர் அனுஷா பல்பிட்டிய ஆகியோரும் ஜனாதிபதி சட்டதரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டதரணிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முத்திரையை வெளியிட்டு வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM