கட்டுநாயக்க , வல்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய பெண்ணாவார்.
இவர் தனது கணவரின் பெற்றோர் மற்றும் மகளுடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM