சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது இலங்கைக் கப்பல்?!

Published By: Devika

14 Mar, 2017 | 12:28 PM
image

இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அபய சமிக்ஞையைப் பிறப்பித்த குறித்த கப்பல், தனது கண்காணிப்பு அமைப்பை செயலிழக்கச் செய்திருப்பதுடன் தனது பயணத் தடத்தை சோமாலியா நோக்கித் திருப்பியிருப்பதாலுமே இந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்கொள்ளை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வணிகக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இரண்டு சிறு படகுகள் பின்தொடர்வதாக நேற்று (13) குறித்த கப்பலின் கெப்டன் தகவல் தந்த சில மணி நேரங்களுக்குள் கப்பல் காணாமல் போயுள்ளது தமது சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15