இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அபய சமிக்ஞையைப் பிறப்பித்த குறித்த கப்பல், தனது கண்காணிப்பு அமைப்பை செயலிழக்கச் செய்திருப்பதுடன் தனது பயணத் தடத்தை சோமாலியா நோக்கித் திருப்பியிருப்பதாலுமே இந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்கொள்ளை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வணிகக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறு படகுகள் பின்தொடர்வதாக நேற்று (13) குறித்த கப்பலின் கெப்டன் தகவல் தந்த சில மணி நேரங்களுக்குள் கப்பல் காணாமல் போயுள்ளது தமது சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM