பொலன்னறுவை, பெதிவெவ மற்றும் சேவகம நீர் வழங்கல் திட்டங்களில் அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை (01) வெள்ளிக்கிழைம மு.ப. 8 மணி முதல் பி.ப. 6 மணி வைரயிலான 10 மணிநேர நீர்வெட்டு பின்வரும் பகுதிகளில் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பெதிவெவ நீர் வழங்கல் திட்டத்தின் முலம் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்கள், ஜயந்திபுர, இரிதல, லக்ஷஉயன, உனகல வெஹர, சிங்க உதாகம, தல்பொத்த, பெதிவெவ, BOP-16, சேவாகம நீர் வழங்கல் திட்டத்தினால் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகள், சேவாகம, தம்பாலை, நிசங்க மல்லபுர, பரக்கும்உயன, ஓனேகம, வீரபுர ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM