குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் பயன்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவோம்! - பொலிஸ் மா அதிபர்

28 Feb, 2024 | 03:02 PM
image

குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் பயன்படுத்தும் வழிமுறைகளை இலங்கை பொலிஸும்  பின்பற்றும்   என பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறையின்  குற்றப் பதிவுப் பிரிவின் கைரேகை அறிவியல் துறை பரீட்சையில் சித்தியடைந்த அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டே புதிய பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தனது பதவிக் காலத்தின் இறுதி நாள் இன்று.  நாளை முதல் தனது புதிய கடமைகளை ஆரம்பிக்கவுள்ளேன்  எனவும்  அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31