பொதுச் சுகாதார பரிசோதகர் கொலை: துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவரா?

28 Feb, 2024 | 10:55 AM
image

கரந்தெனிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் மீது  பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அல்லது பணிபுரியும் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம்  என சந்தேகிக்கப்படுவதாக விசாரணைக் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கொலையாளிகள் ஊரகஹாவிலிருந்து அளுத்கம வீதியில் வந்து மீண்டும் பயணித்த காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் காலணிகளின் அடிப்படையில் அவர்கள் பாதுகாப்புப் படையினர் என சந்தேகிக்கப்படுகிறது. 

இது குறித்து  தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் சிசிரிவி விசாரணைக்காக தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு...

2026-06-07 13:24:34
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20
news-image

அரசாங்கத்தின் விருப்பத்தின் பிரகாரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகம்...

2026-06-07 11:57:55
news-image

வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி...

2026-06-07 11:53:41