பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து அம்பாறை ரணவிரு மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் அமைந்து பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
அம்பாறை பாடசாலை பஸ் ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி வீழ்ந்து ஆற்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது இந்த பாடசாலை பஸ்ஸில் சுமார் 30 மாணவர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM