ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும் இஸ்ரேலிய இனப்படுகொலையும்
26 Feb, 2024 | 04:15 PM
எகிப்தியர்களும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரேபியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நேரிய சிந்தனையாளர்களும் கேட்கும் கேள்வி, அரேபிய சர்வாதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு எகிப்தும் மத்திய கிழக்கின் பிற நாடுகளும் எவ்வாறு பாராமுகமாக இருக்க முடியும் என்பதாகும்.
இஸ்ரேல், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்காளிகள் ஆகியோர் அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத்தகைய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்பதை அறிந்திருந்தனர். ஏனெனில் எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்றதொரு இயக்கமாகக் கருதி ஹமாஸை அவர்கள் நசுக்க விரும்புகிறார்கள். இது பலஸ்தீனர்களின் துரதிர்ஷ்டமேயாகும். உண்மையில் இஸ்லாம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது அரேபிய கொடுங்கோலர்களுக்கும் பொதுவான எதிரியாக கருதப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM