புத்தளத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை!

26 Feb, 2024 | 10:30 AM
image

புத்தளம் பகுதியில்  அனுமதியற்ற மருந்தகம் ஒன்றில் சுமார்  10 இலட்சம் ரூபா பெறுமதியான  போதை மாத்திரைகள் கைப்பற்றியதாகத் தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபை மற்றும் புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் ஆகியோருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது . 

புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து, அந்த இடத்திலிருந்து போதை மாத்திரைகளை  அகற்றுமாறு முன்னரே அறிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.  

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான   பல்வேறு வகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30
news-image

மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளையாட்டு கற்பித்துக்கொடுக்கும்...

2025-02-07 17:44:37
news-image

மக்கள் அச்சமடையத் தேவையில்லை : எந்தவொரு...

2025-02-07 17:36:09
news-image

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு...

2025-02-07 16:10:32
news-image

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு...

2025-02-07 16:35:27
news-image

கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

2025-02-07 15:36:35
news-image

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம்...

2025-02-07 15:37:14
news-image

தெஹியோவிட்ட பகுதியில் தீ பரவல் -...

2025-02-07 18:37:55
news-image

லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து...

2025-02-07 16:56:22
news-image

யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல்...

2025-02-07 15:17:01