எல்பிட்டிய, பத்திராஜா மாவத்தையில் இன்று திங்கட்கிழமை (26) பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொது சுகாதார பரிசோதகர் 51 வயதுடையவர் ஆவார்.
பொது சுகாதார பரிசோதகரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM