அத்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தவர் மீது மண்மேடு வீழ்ந்ததில் உயிரிழந்தார்!

25 Feb, 2024 | 05:01 PM
image

கண்டி, அனிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குச் சுவரை நிர்மாணிப்பதற்காக    அத்திவாரம்  தோண்டிக் கொண்டிருந்த  ஒருவர் மீது மண்மேடு வீழ்ந்ததில் அவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து அவர் மீது வீழ்ந்த நிலையில் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திகன ரஜவெல்ல பிரதேசத்தில் வசித்த ஈ.எம்.பி.டபிள்யூ. ஏகநாயக்க 49 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13