நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் , இவரிடமிருந்து 1 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் ஆலங்குடா மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM