ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் கைது

24 Feb, 2024 | 03:45 PM
image

நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில்  கைவிடப்பட்ட வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று சனிக்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளதாக  நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் , இவரிடமிருந்து 1 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர் . 

குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் ஆலங்குடா மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29