குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது!

24 Feb, 2024 | 03:08 PM
image

குருணாகல் போதனா  வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை பிரிவில் கிருமி தொற்று காரணமாக அதிகளவிலான நோயாளர்கள்  மரணமடைந்துள்ளதால் இந்த சிகிச்சை பிரிவு தற்காலியமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத நிலையில்  சுகாதார அமைச்சு இது தொடர்பிலான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினால் இதுவரையில் 5 இற்கும் மேற்பட்ட மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற இரசாயனங்களினால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக வைத்தியசாலையின் வேதியியலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று குருணாகல் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 16:57:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29
news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

பக்கமுன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-02-14 16:31:01
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

2025-02-14 15:11:39