அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்து அமெரிக்கா

24 Feb, 2024 | 12:48 PM
image

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னியின் மரணத்திற்கு பின்னர் அந்த அதிகாரிக்கு விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனிற்கு எதிராக ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் ரஸ்யாவிற்கு எதிராக பரந்துபட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள்...

2025-01-20 22:19:13
news-image

ஜனாதிபதியாக பதவியேற்றதும் டிரம்ப் அமெரிக்க மெக்சிக்கோ...

2025-01-20 21:21:16
news-image

நிம்மதியாக உறங்கினோம் "; - யுத்தமற்ற...

2025-01-20 17:08:07
news-image

கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு –...

2025-01-20 15:45:05
news-image

பொதுமக்கள் மீது காரை மோதி35 பேரை...

2025-01-20 15:07:49
news-image

காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண...

2025-01-20 13:02:59
news-image

'நாளை சூரியன் அஸ்தமிக்கும்போது எங்கள் தேசத்தின்...

2025-01-20 12:00:29
news-image

அமெரிக்க ஜனாதிபதிகளின் பதவியேற்பும் சுவாரஸ்யமான வரலாறுகளும்...

2025-01-20 11:00:30
news-image

டிரம்பின் குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை சிக்காக்கோவிலிருந்தே...

2025-01-20 10:51:13
news-image

90 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலின்...

2025-01-20 05:57:44
news-image

மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது...

2025-01-19 21:59:30
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில்...

2025-01-19 20:04:25