கலென்பிந்துனுவெவ - கெட்டலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் கட்டுபாட்டை இழந்ததால், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த சுவரில் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, சிகிச்சை பெற்றுவரும் இருவரில் ராஜாங்கனை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM