நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை (23 ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் யுக்திய விசேட நடவடிக்கையின் போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 595 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேடப்படுவோர் பட்டியலில் இருந்த 134 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகவும் இருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM