சிறையில் உள்ள தனது கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கொடுப்பதற்கு 7 மாத ஆண் குழந்தையுடன் சென்ற பெண்ணை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் அணிந்திருந்த காற்சட்டையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் பெண்ணை கைது செய்ததுடன் 7 மாத ஆண் குழந்தையை பொலிஸாரின் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
வாதுவை வெரகம, பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM