ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் தனது படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்ககூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மோதல்களிற்கு முடிவுகாண்பதற்கான எந்த முயற்சியின் போதும் இஸ்ரேலின் பாதுகாப்பை கருத்தில்கொள்ளவேண்டும் என அமெரி;க்கா வலியுறுத்தியுள்ளது.
மேற்குகரை காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான எந்த நடவடிக்கையின் போதும் இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில்கொள்ளவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் விசேக் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM