(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு இதுவரை பெயர் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் இன்று வியாழக்கிழமை (22) சபைக்கு அறிவித்தார்.
அதன் பிரகாரம், ஜகத் புஷ்பகுமாரஇ ஜானக வக்கும்புர, லொஹான் ரத்வத்தே, இந்திக அனுருத்த ஹேரத், சாந்த பண்டார, மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திசாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லான்சா, யூ.கே. சுமித் உடுகும்புர, சஞ்ஜீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராரச்சி, (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, பிரேம்நாத் சி. தொலவத்த, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ், எம். ராமேஷ்வரன், ராஜிகா விக்கிரமசிங்ஹ, மதுர விதானகே மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM