மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

22 Feb, 2024 | 05:12 PM
image

மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மைதான போட்டிகள், கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் விசேட போட்டி நிகழ்வுகள் என பிரிவுகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் வட மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமது நிறுவனங்கள் ஊடாக போட்டிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும். 

போட்டிகளில் பங்கேற்க வயது எல்லை கிடையாது.

பங்குபற்ற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் 'மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வுச் சங்கம், இல. 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்' என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். 

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற  arodinjaffna@gmail.com என இணையத்தளத்தில் பிரவேசிப்பதோடு, 0212215925 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும்  தொடர்புகொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14