அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை (21) எல்ல தெமோதரை பகுதியில் மரமொன்றிலிருந்த கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து தாக்கியதில் குறித்த மூவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
கடந்த வாரமும் இதே பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM