யாழ். நீர்வேலியில் விபத்து - பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

21 Feb, 2024 | 11:42 AM
image

யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய  மாணவனே இன்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவன் மோட்டார் சைக்கிளில்  மானிப்பாயிலிருந்து நீர்வேலி பகுதிக்கு சென்ற போது வீதியின் குறுக்கே ஓடிய நாய் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார். 

விபத்தில் காயமடைந்தவரை மாணவன்  யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06