வரலாற்றில் முதல் தடவையாக மெராயா பாடசாலையில் மாபெரும் கிரிகெட் தொடர்

21 Feb, 2024 | 11:02 AM
image

வரலாற்றில் முதல் தடவையாக நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் மாபெரும் கிரிகெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டித் தொடரானது எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் டீ.ஆர்.ஐ. விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

பாடசாலையில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் உன்னத நோக்கத்தில், பழைய மாணவர் ஒன்றியத்தினால் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெராயா பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது வகுப்பு ரீதியாக அணிக்கு 7 பேரை கொண்டவர்களை தெரிவு செய்ய முடியும்.

குறிப்பாக ஒரு வகுப்பிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்ற முடியும் எனவும் ஒரு அணி நுழைவுக் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

எனவே, இந்த போட்டித் தொடரில் அனைத்து பழைய மாணவர்களும் பங்குபற்ற வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11