ஹரீன் பெர்னாண்டோவை பதவி விலக வலியுறுத்தி அமைச்சுக்கு முன்னாக போராட்டம்!

Published By: Digital Desk 3

20 Feb, 2024 | 01:54 PM
image

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட  கருத்துக்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டம்  இன்று செவ்வாய்க்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான நிகழ்வின் போது அவர் தெரிவித்த கருத்தைகளையடுத்து  அவர்  பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஊக்குவிக்கும் சுற்றுலா நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்ததாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச்...

2025-02-18 13:08:22