சட்டவிரோத மசாஜ் நிலையம் கெலிஓயாவில் சுற்றிவளைப்பு ; 3 பெண்கள் கைது!

19 Feb, 2024 | 05:09 PM
image

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓய நகரில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுர்வேத திணைக்களத்தினதும் மாகாண உள்ளுராட்சிமன்ற நிறுவனத்தினதும் அனுமதியின்றி இயங்கிய இந்த மசாஜ்  நிலையத்தை சுற்றிளைத்த போது அங்கிருந்த பல்கலை மாணவர்கள் சிலர் தப்பியோடியதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த நிலையத்தில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை இந்நிலையத்தின் முகாமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியை மறைக்க நாளொன்றுக்கு...

2026-04-22 20:37:38
news-image

​ஜே.வி.பி அரசின் நிலக்கரி ஊழலை மூடிமறைக்க...

2026-04-22 20:33:36
news-image

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும்...

2026-04-22 19:48:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23