சட்டவிரோத மசாஜ் நிலையம் கெலிஓயாவில் சுற்றிவளைப்பு ; 3 பெண்கள் கைது!

19 Feb, 2024 | 05:09 PM
image

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓய நகரில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுர்வேத திணைக்களத்தினதும் மாகாண உள்ளுராட்சிமன்ற நிறுவனத்தினதும் அனுமதியின்றி இயங்கிய இந்த மசாஜ்  நிலையத்தை சுற்றிளைத்த போது அங்கிருந்த பல்கலை மாணவர்கள் சிலர் தப்பியோடியதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த நிலையத்தில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை இந்நிலையத்தின் முகாமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26